Latest Post

திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து எது? திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல் எத்தனை எழுத்துக்கள் இடம் பெறவில்லை? திருக்குறள்- ஓர் ஆய்வு. திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் கேந்திர வித்தியாலயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் இதர பணிகளுக்கு நேர்முகத்தேர்வு. கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவர உள்ள “நிறங்கள் மூன்று” திரைப்பட ட்ரெயிலர் இதோ.. சென்னைக்கு நீங்கள் புதுசா? சென்னையில் பார்க்க வேண்டிய சிறந்த முக்கிய சுற்றுலா இடங்கள். டாப் 5 சுற்றுலா தலங்கள் எவை? திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முகர் மற்றும் நடராஜர் சிலைகளை டச்சுக்காரர்கள் கொள்ளை அடித்துச் சென்ற வரலாறு.

Kanavu Palan – என்ன கனவு கண்டால் என்ன பலன்? பணவரவுக்கான கனவு எது?

1.விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.…

சித்தர் சிவ வாக்கியரின் ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை பாடல்

ஓம் நமசிவாய நமஹ ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை  நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்  வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்  கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… என்னிலே இருந்த உன்றை…

கிராமத்துப் பழமொழிகள் விளக்கத்துடன்

தவளை கத்தினால் தானே மழை மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர். அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம் மாலை வேளையில் ஈசல்கள் நிறைய பறந்தால் தொடர்ச்சியாக நீண்ட…

பட்டினத்தார் பாடல்கள் – மூலம் அறியேன்: முடியும் முடிவறியேன்

கன்னி வனநாதா – கன்னி வனநாதா 1. மூலம் அறியேன்: முடியும் முடிவறியேன்ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா! 2. அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா!பிறியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா! 3. தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா!மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா! 4.…

18 சித்தர்களில் பதினேழாவது சித்தர் சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு | sivavakkiyar siddhar biography

பிறக்கும்போதே சிவ சிவ என சொல்லிக் கொண்டே பிறந்ததால் சிவ வாக்கியர் எனப் பெயர் பெற்றார். இளம் வயதில் குருவை நாடி வேதங்களைப் பயின்றார். காசியைப் பற்றி கேள்விப்பட்டு காசிக்குச்சென்று அங்கு செருப்பு தைக்கும் தொழில் செய்த சித்தர் ஒருவரைச் சந்தித்தார். அவரைச் சோதிக்க…

பண்டைய தமிழ் சமுதாய வழக்கில் இருந்த அரிகண்டம், நவகண்டம் மற்றும் யமகண்டம் – விளக்கம்

நவகண்டம், அரிகண்டம் என்றால் என்ன? நவகண்டம், அரிகண்டம் இரண்டும் தமிழகத்தில் பழங்காலத்தில் நிலவிய, ஒருவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும் முறைகள். நவகண்டம் என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ கொற்றவை எனும் பெண் தெய்வத்தை…

உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்பு ஆலயம் – திருமந்திரம் பாடல் 1823.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே. பொருள் நமது உடம்பே ஆலயம். நமது உள்ளம் கடவுள் இருக்கும் கருவறை (கோயில் என்பது கருவறை எனப் பொருள் கொள்ளப்படும்). உலக…

திருத்தொண்டத் தொகை –11 பாடல்கள்

சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு நாள் திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் குழுமியிருந்த சிவனடியார்களைப் பணியாது திருக்கோயிலினுள் சென்றார் என்ற தவறான எண்ணத்தில் விறன்மிண்டர் என்பவர் சுந்தரரையும் அவருக்கு அருள் செய்த சிவபிரானையும் “புறகு” என்று ஒதுக்கினார். அதனால் மனம் நொந்த சுந்தரருக்கு…

INS Vikramaditya –

இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐ என் எஸ் விக்ரமாதித்யாவை சுற்றிப் பார்க்க வேண்டுமா? Virtual tour of INS Vikramaditya