செங்கோல்முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பிரதமர்! அப்போது எந்த பாடல் இசைத்தது தெரியுமா?

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.  இந்த பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்புவிழா 2023ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி நடைபெற்றது.…

இசைஞானி இளையராஜா மகன் திடீர் மரணம்?? அதிர்ச்சியில் இசைஞானி…

இசைஞானி இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன்னுடைய மகன் பாவலர் சிவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  காலமானார். மேலும் படிக்க

திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து எது? திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல் எத்தனை எழுத்துக்கள் இடம் பெறவில்லை? திருக்குறள்- ஓர் ஆய்வு.

திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது வியப்பாக உள்ளது. திருக்குறளில் அனிச்சம், குவளை என்ற இருமலர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. திருக்குறளில் ‘னி’ 1705 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதுவே அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து ஆகும். திருக்குறளில் ‘ளீ, ங’ ஆகிய…

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் கேந்திர வித்தியாலயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் இதர பணிகளுக்கு நேர்முகத்தேர்வு.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா விஜயநாராயணத்தில் மத்திய அரசின் கேந்திர வித்தியாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தொகுப்பூதியம் ரூ.25,000/- சம்பளத்தில் கல்வி ஆண்டு 2023-24 க்கான ஆசிரியர் மற்றும் இதர பணிகளுக்கு நேர்முகத்தேர்வு வரும் மார்ச் 7 மற்றும் 8…

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவர உள்ள “நிறங்கள் மூன்று” திரைப்பட ட்ரெயிலர் இதோ..

அதர்வா நடித்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நிறங்கள் மூன்று’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ரகுமான், சரத்குமார், நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஐயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்…

சென்னைக்கு நீங்கள் புதுசா? சென்னையில் பார்க்க வேண்டிய சிறந்த முக்கிய சுற்றுலா இடங்கள். டாப் 5 சுற்றுலா தலங்கள் எவை?

இது உலகளவில் இரண்டாவது நீளமான கடற்கரையாகும், மேலும் இந்த அழகான கடற்கரையை பார்வையிடாமல் நகரத்திற்கான உங்கள் பயணம் முழுமையடையாது. மாலை நேரத்தில் மனமகிழ்ச்சி ஏற்படுத்தும் அருமையான இடம். 2. அரசு அருங்காட்சியகம் சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நவீன மற்றும் பழமையான தென்னிந்திய…

திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முகர் மற்றும் நடராஜர் சிலைகளை டச்சுக்காரர்கள் கொள்ளை அடித்துச் சென்ற வரலாறு.

திருச்செந்தூர் கோயிலைக் கைப்பற்றி, அங்குள்ள சிலைகளை டச்சுக்காரர்கள் எடுத்துச் சென்றனர். அதைக் கொடுத்துவிடுமாறு அப்போது தென் தமிழகத்தை ஆண்ட திருமலை நாயக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு டச்சுப் படைகள் ஒரு லட்சம் ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர். அறுபடை வீடுகளில் ஒரு…

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் – பாடல்கள் 1 – 10

காப்பு தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும்,…