Category: ஆன்மீகம் – Aanmeegam

திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முகர் மற்றும் நடராஜர் சிலைகளை டச்சுக்காரர்கள் கொள்ளை அடித்துச் சென்ற வரலாறு.

திருச்செந்தூர் கோயிலைக் கைப்பற்றி, அங்குள்ள சிலைகளை டச்சுக்காரர்கள் எடுத்துச் சென்றனர். அதைக் கொடுத்துவிடுமாறு அப்போது தென் தமிழகத்தை ஆண்ட திருமலை நாயக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு டச்சுப் படைகள் ஒரு லட்சம் ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர். அறுபடை வீடுகளில் ஒரு…

Kanavu Palan – என்ன கனவு கண்டால் என்ன பலன்? பணவரவுக்கான கனவு எது?

1.விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.…

சித்தர் சிவ வாக்கியரின் ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை பாடல்

ஓம் நமசிவாய நமஹ ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய ஓம் ஓம்…

18 சித்தர்களில் பதினேழாவது சித்தர் சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு | sivavakkiyar siddhar biography

பிறக்கும்போதே சிவ சிவ என சொல்லிக் கொண்டே பிறந்ததால் சிவ வாக்கியர் எனப் பெயர் பெற்றார். இளம் வயதில் குருவை நாடி வேதங்களைப் பயின்றார். காசியைப் பற்றி கேள்விப்பட்டு காசிக்குச்சென்று அங்கு செருப்பு தைக்கும் தொழில் செய்த சித்தர் ஒருவரைச் சந்தித்தார்.…

பகவான் கவுதம புத்தரின் தலையில் காணப்படுவது கிரீடமா அல்லது 108 நத்தை ஓடுகளா?

கவுதம புத்தரின் தலையில் காணப்படுவது கிரீடம் அல்ல அவை 108 நத்தை ஓடுகள் ஆகும். இதற்கான காரணம் புத்தர் தவம் செய்யும்பொழுது கடுமையான வெயிலில் இருந்து அவரை பாதுகாக்க நத்தைகள் புத்தரின் தலையில் சென்று தம் உயிரைத் தியாகம் செய்து அவரை…

இந்து புராணங்களின்படி சாகாவரம் பெற்ற சிரஞ்சீவிகள் யார்?

அஸ்வத்தாமன், மகாபலி சக்ரவர்த்தி, வியாசர், ஹனுமான், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமர். இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள். சிலர் மார்கண்டேயனையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

தென்தமிழக உப தெய்வங்களான 21 வாதைகள் சிவபெருமானிடம் வேண்டிப் பெற்ற 60 வரங்கள்.

பண்டியனையும் அவன் மதுரை நாட்டையும் மண் புழுதியாக்க வரம், மாடர் குல நம்பிமார்களையும் அவர்கள் வம்சத்தையும் அழிக்க வரம், மாரி பூசை வாங்க வரம், ஏழு மலை காணியிலும் இருந்து பூசை வாங்க வரம், மயிலேறி கணியானிடம் வாய்த்த பூசை வாங்க…

தென்தமிழகத்தின் கிராமப்புற உப தெய்வங்களான 21 வாதைகளின் கதை

முன்னொருக் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் மதுரைப் பதியை ஆட்சிபுரிந்து வந்தான் பாண்டிய மன்னனின் ஆட்சியில் தவறாமல் மழைப் பெய்து விவசாயம் செழித்து மக்கள் அனைவரும் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தனர். பாண்டிய மன்னனுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செழிப்புடன் நடைபெற்று…

தென்மாவட்ட கிராம தெய்வங்களான 21 வாதைகளின் பெயர்கள் தெரியுமா?

சிவபெருமானின் சோதனைகளில் 21 வாதைகளும் வெற்றி பெறுகிறார்கள். அதன்படி சிவபெருமான் 21 பேருக்கும் பெயர்களை சூட்டுகிறார் அதில் 1. முதலாவதாக இருந்தவருக்கு மன்னர் ராஜா வாதை, 2 மன்னன் கருங்காளி வாதை, 3. மந்திர மூர்த்தி வாதை, 4.மணி கிலிக்கி வாதை,…

வீட்டை விட்டு கிளம்பும் போது… வலது அல்லது இடது கால் இடறுதல் நல்லதா?

வீட்டை விட்டு கிளம்பும் போது… வலது அல்லது இடது கால் இடறுதல் நல்லதா? வீட்டை விட்டு கிளம்பும் போது இடது கால் இடறுதல் நல்லது அல்லது ஏதாவது பொருள் மீது தட்டுதல் நல்ல காரிய சித்திக்கான சகுனம் ஆகும். வீட்டை விட்டு…