Month: August 2022

திருத்தொண்டத் தொகை –11 பாடல்கள்

சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு நாள் திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் குழுமியிருந்த சிவனடியார்களைப் பணியாது திருக்கோயிலினுள் சென்றார் என்ற தவறான எண்ணத்தில் விறன்மிண்டர் என்பவர் சுந்தரரையும் அவருக்கு அருள் செய்த சிவபிரானையும் “புறகு” என்று ஒதுக்கினார். அதனால் மனம் நொந்த சுந்தரருக்கு…

INS Vikramaditya –

இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐ என் எஸ் விக்ரமாதித்யாவை சுற்றிப் பார்க்க வேண்டுமா? Virtual tour of INS Vikramaditya

பகவான் கவுதம புத்தரின் தலையில் காணப்படுவது கிரீடமா அல்லது 108 நத்தை ஓடுகளா?

கவுதம புத்தரின் தலையில் காணப்படுவது கிரீடம் அல்ல அவை 108 நத்தை ஓடுகள் ஆகும். இதற்கான காரணம் புத்தர் தவம் செய்யும்பொழுது கடுமையான வெயிலில் இருந்து அவரை பாதுகாக்க நத்தைகள் புத்தரின் தலையில் சென்று தம் உயிரைத் தியாகம் செய்து அவரை…

ஞானிகள் எப்படி இருப்பார்கள்?

“பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!” விளக்கம்: பேய்போல் திரிந்து – பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு…