Month: July 2022

வாசி தீரவே காசு நல்குவீர் பாடல் வரிகள்- திருஞானசம்பந்தர் தேவாரம்

வாசி தீரவே பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்தார். இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை. இதனைப் பாடினால் தேடிய செல்வம் நிலைத்திருக்கும்; தேவையில்லாமல் கரையாது. வாசி…

இந்து புராணங்களின்படி சாகாவரம் பெற்ற சிரஞ்சீவிகள் யார்?

அஸ்வத்தாமன், மகாபலி சக்ரவர்த்தி, வியாசர், ஹனுமான், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமர். இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள். சிலர் மார்கண்டேயனையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

தென்தமிழக உப தெய்வங்களான 21 வாதைகள் சிவபெருமானிடம் வேண்டிப் பெற்ற 60 வரங்கள்.

பண்டியனையும் அவன் மதுரை நாட்டையும் மண் புழுதியாக்க வரம், மாடர் குல நம்பிமார்களையும் அவர்கள் வம்சத்தையும் அழிக்க வரம், மாரி பூசை வாங்க வரம், ஏழு மலை காணியிலும் இருந்து பூசை வாங்க வரம், மயிலேறி கணியானிடம் வாய்த்த பூசை வாங்க…

தென்தமிழகத்தின் கிராமப்புற உப தெய்வங்களான 21 வாதைகளின் கதை

முன்னொருக் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் மதுரைப் பதியை ஆட்சிபுரிந்து வந்தான் பாண்டிய மன்னனின் ஆட்சியில் தவறாமல் மழைப் பெய்து விவசாயம் செழித்து மக்கள் அனைவரும் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தனர். பாண்டிய மன்னனுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செழிப்புடன் நடைபெற்று…

தென்மாவட்ட கிராம தெய்வங்களான 21 வாதைகளின் பெயர்கள் தெரியுமா?

சிவபெருமானின் சோதனைகளில் 21 வாதைகளும் வெற்றி பெறுகிறார்கள். அதன்படி சிவபெருமான் 21 பேருக்கும் பெயர்களை சூட்டுகிறார் அதில் 1. முதலாவதாக இருந்தவருக்கு மன்னர் ராஜா வாதை, 2 மன்னன் கருங்காளி வாதை, 3. மந்திர மூர்த்தி வாதை, 4.மணி கிலிக்கி வாதை,…

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்

குறள் 319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் உரை பிறருக்கு / பிறர் உயிர்களுக்கு நாம் ஒரு தீங்கினை(துன்பத்தினை) காலையில் இழைத்தால் நமக்கு ஒரு தீங்கு மாலையில் தானாக தேடி வரும். ஆதலால் பிறருக்கு தீங்கு செய்யாதே…

இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச வியாழக்கிழமை தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு மின்னஞ்சல் செய்தார்.

இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச வியாழக்கிழமை தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு மின்னஞ்சல் செய்தார். புதன்கிழமை தனது மனைவியுடன் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற ராஜபக்சே, தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ராஜபக்சே அடைக்கலம்…

அக்னிபாத் – அக்னிவீர் திட்டம் என்றால் என்ன.. பணியமர்த்தல், சம்பளம், சலுகைகள்?

பாதுகாப்பு படை நியமனங்களில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய பாதுகாப்பு துறையில் அதிக இளைஞர்களை கொண்டிருக்கும். இந்த திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்கள் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள்…

மன்னிப்பில்லாத பாவம் எது? ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்…. புறநானூறு பாடல் 34 – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவெனநிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லெனஅறம்பா டிற்றே யாயிழை கணவகாலை யந்தியு மாலை யந்தியும்புறவுக் கருவன்ன புன்புல வரகின்பாற்பெய் புன்கந்…