Category: வரலாறு – History

சேரர்களின் கல்விசாலையான காந்தர்வ சாலை மீது இராஜ ராஜ சோழன் ஏன் படையெடுத்தார்?

ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றித்…

செங்கோல்முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பிரதமர்! அப்போது எந்த பாடல் இசைத்தது தெரியுமா?

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்புவிழா 2023ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி நடைபெற்றது.…

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்கள் ஜெயிக்கப் போவது யார்? உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்கள் ஜெயிக்கப் போவது யார்? இந்த தேர்தல் பற்றிய உங்களது கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.. தெற்கு (பாண்டிய மண்டலம்) கன்னியாகுமரி மதுரை இராமநாதபுரம் சிவகங்கை தேனி தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி விருதுநகர் மேற்கு (கொங்கு…

கடையெழு வள்ளல்கள் – Last Seven Philanthropists of Tamilnadu

1.பேகன் – மயிலுக்குப் போர்வை அளித்தவன் (ஆட்சி செய்த இடம் – பொதினி -தற்போதய பழனி) 2.பாரி – முல்லைக்குத் தேர் தந்தவன் (ஆட்சி செய்த இடம் – பறம்பு மலை) 3.காரி – (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன். தனது…

இடைக்கால ஏழு வள்ளல்கள் – இடையெழு வள்ளல்கள்.

இடைக்கால ஏழு வள்ளல்கள் 1.அக்ரூரன் 2. அந்திமான் 3. சந்தன் 4.கன்னன் 5.சிசுபாலன் 6.சந்திமான் 7.தந்திவக்கிரன் மேற்கண்டோரில் சந்தன் என்பவர் அரிச்சந்திரன் என்ற பெயரிலும், கன்னன் என்பவர் கர்ணன் என்ற பெயரிலும் அறியப்படுகின்றனர். இவ்விருவரைப் பற்றி மட்டுமே நாம் அறிவோம். அதுவும்…

முதல் ஏழு வள்ளல்கள்

1. சகரன் 2. காரி 3. நளன் 4. துந்துமாரி 5. நிருதி 6. செம்பியன் 7. விராடன் கடை எழு வள்ளல்கள் பற்றிய விவரமே முழுதும் கிடைக்கிறது. மேற்கண்டோரில் நளன் பற்றி மட்டுமே நாம் அறிவோம். அதுவும் நாம் அறிந்த…

தெரிந்து கொள்வோம்- தென்காசி மாவட்ட சிறப்பம்சங்கள்.

தென்காசி மாவட்டமானது, தமிழக அரசின் 12.11.2019 தேதியிட்ட அரசு ஆணை எண் 427 ன் படி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் தெற்கில் திருநெல்வேலி வடக்கில் விருதுநகர், கிழக்கில் தூத்துக்குடி, மேற்கே கேரளத்தையும் எல்லையாக கொண்டுள்ளது.…

தெரிந்து கொள்வோம்- இராமநாதபுரம் மாவட்ட சிறப்பம்சங்கள்.

இராமநாதபுரம் 1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை இணைத்தல் மூலம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ்…

தெரிந்து கொள்வோம்- தூத்துக்குடி மாவட்ட வரலாறு.

தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நகரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரசியல் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. இந்நகரம் கி.பி9ம் நூற்றாண்டு…

தெரிந்து கொள்வோம்- கன்னியாகுமரி மாவட்ட வரலாறு.

கன்னியாகுமரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு மிக சிறிய மாவட்டமாகும். பரப்பளவில் மிகச்சிறிய (1672 சதுர கி.மீ) மாவட்டமாக இருந்தாலும் மக்கள் அடா்த்தியில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறது. கல்வியறிவில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக விளங்குகிறது. இடவடிவமைப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து…