Spread the love

இடைக்கால ஏழு வள்ளல்கள்

1.அக்ரூரன்

2. அந்திமான்

3. சந்தன்

4.கன்னன்

5.சிசுபாலன்

6.சந்திமான்

7.தந்திவக்கிரன்

மேற்கண்டோரில் சந்தன் என்பவர் அரிச்சந்திரன் என்ற பெயரிலும், கன்னன் என்பவர் கர்ணன் என்ற பெயரிலும் அறியப்படுகின்றனர். இவ்விருவரைப் பற்றி மட்டுமே நாம் அறிவோம். அதுவும் நாம் அறிந்த இதிஹாச, புராண புருஷர்தானா அல்லது அதே பேரில் உள்ள வேறு வள்ளலா என்பதை அறியோம்.

கடை ஏழு வள்ளல்கள் எழுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததை நாம் அறிவோம்; ஆதலால் மற்ற முதல் ஏழு மற்றும் இடை ஏழு வள்ளல்கள் ஆகிய 14 பேரும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தோரே!

By Manager

One thought on “இடைக்கால ஏழு வள்ளல்கள் – இடையெழு வள்ளல்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *