Spread the love

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.  இந்த பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்புவிழா 2023ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தமிழ் மன்னர்களின் பாரம்பரிய முறையில் உள்ள செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செங்கோல் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் பாரத பிரதமர் மோடி. அவ்வமயம் சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டத்தொகையின் “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்ற பாடல் ஆதீனங்களால் பாடப்பட்டது. அப்பாடல் வரிகள் இதோ..

திருத்தொண்டத்தொகை பாடல் வரிகள்

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *