Category: இலக்கியம் – Ilakiyam

கம்பரும் ஔவையும் – எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே, மட்டில் பெரியம்மை வாகனமே…

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த “அம்பர்” என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார். அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார்…

நா. பார்த்தசாரதி எழுதிய இலக்கிய புதினம் – கபாடபுரம்

கபாடபுரம் என்பது நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட இலக்கிய புதினம் ஆகும். இதில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்களும் இடங்களும் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குமரிக்கண்டம், கபாடபுரம், இறையனார் அகப்பொருள், முச்சங்க வரலாறு போன்றவை தொடர்பான செய்திகளை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டது. மேலும்…

கவியோகி சுத்தானந்த பாரதியார் பாடிய ” காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்” தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போதொளிர் பூந்தாமரையும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடிநீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க! குண்டலம் என்பது காதில் அணியும் அணிகலன் என்பதால் குண்டலகேசி என்னும்…

பதினெண்கீழ் கணக்கு நூல்கள் பாடல்கள் விளக்க உரையுடன்..

1. இன்னா நாற்பது 2. இனியவை நாற்பது 3. கார் நாற்பது 4. களவழி நாற்பது 5. ஐந்திணை ஐம்பது 6. ஐந்திணை எழுபது 7. திணைமொழி ஐம்பது 8. கைந்நிலை 9. திருக்குறள் 10. நாலடியார் 11. நான்மணிக்கடிகை 12.…

பத்துப்பாட்டு நூல்கள் விளக்க உரையுடன்..

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லைபெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினியகோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்பாலை கடாத்தொடும் பத்து. புறப்பொருள் பற்றிய நூல்கள்: திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை மலைபடுகடாம் மதுரைக்காஞ்சி அகப்பொருள் பற்றிய நூல்கள்: குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை முல்லைப்பாட்டு அகப்பொருள், புறப்பொருள்…

சங்க இலக்கியங்கள்- எட்டுத்தொகை நூல்கள்- விளக்கவுரையுடன்..

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென்றஇத்திறத்த எட்டுத் தொகை” எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத்…

Ponnyin Selvan – கல்கி எழுதிய வரலாற்றுப் புதினம் “பொன்னியின் செல்வன்” படித்து மகிழுங்கள்..

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ்…

கம்பராமாயணம், ஆரணிய காண்டம்- அனைத்து படலங்களும்- விளக்க உரையுடன்..

கம்பராமாயணம், ஆரணிய காண்டத்தின் 11 படலங்களும்- விளக்க உரையுடன்.. ஆரணிய காண்டம் கடவுள் வாழ்த்து விராதன் வதைப் படலம் சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் அகத்தியப் படலம் சடாயு காண் படலம் சூர்ப்பணகைப் படலம் கரன் வதைப் படலம் மாரீசன் வதைப்…

கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், 13 படலங்கள், பாடல்கள் உரையுடன்

அயோத்தியா காண்டம் கடவுள் வாழ்த்து மந்திரப் படலம் மந்தரை சூழ்ச்சிப் படலம் கைகேயி சூழ்வினைப் படலம் நகர் நீங்கு படலம் தைலம் ஆட்டு படலம் கங்கைப் படலம் குகப் படலம் வனம் புகு படலம் சித்திரகூடப் படலம் பள்ளிபடைப் படலம் ஆறு…

கம்பராமாயணம் பாயிரம் மற்றும் பாலகாண்டம் 24 படலங்கள் முழுவதும் விளக்க உரையுடன்

கம்பராமாயணம் பாயிரம் கடவுள் வாழ்த்து அவையடக்கம் நூல் வரலாறு காவியம் பிறந்த களம் பால காண்டம் ஆற்றுப் படலம் நாட்டுப் படலம் நகரப் படலம் அரசியற் படலம் திரு அவதாரப் படலம் கையடைப் படலம் தாடகை வதைப் படலம் வேள்விப் படலம்…