Category: இலக்கியம் – Ilakiyam

குற்றாலக் குறவஞ்சி நூலின் தலைவியின் பெயர் வசந்த வல்லி. அவள் குற்றால நாதர் உலாவரும் காட்சியைக் காண வருகின்றாள். அப்போது அவளைப் பற்றிய செய்திகள் நூலில் இடம்பெறுகின்றன. அவற்றைக் காண்போமா?

• வசந்த வல்லியின் தோற்றம் உலாவைக் காணவரும் வசந்தவல்லியின் தோற்றம் காட்டப்படுகிறது. அந்தப் பாடல் இதோ. பொன் அணித் திலகம் தீட்டிப்பூமலர் மாலை சூட்டி வன்ன மோகினியைக் காட்டிவசந்த மோகினி வந்தாளே(பாடல் 16: 3 – 4) (திலகம் = பொட்டு;…

மண்ணுண்ணி மாப்பிள்ளையே – கம்பர்

மண்ணுண்ணி மாப்பிள்ளையே காவிறையே,கூவிறையே உங்களப்பன்கோவில் பெருச்சாளி,கன்னா பின்னா மன்னாதென்னா சோழங்கப் பெருமானே.!” இந்தப்பாடலுக்குப் பின் ஒரு சுவையான கதையும் உள்ளது. கம்பர் சோழமன்னனின் அவையில் புலவராக இருந்த காலத்தில், அங்கே இருந்த முட்டாள் ஒருவனுக்கு மன்னரை புகர்ந்து பாடி புகழ்பெறும் ஆசை…

ஔவையார் பாடல்கள் – அரியது, பெரியது, இனியது, கொடியது…

அரியது அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும்…