Category: இலக்கியம் – Ilakiyam

`மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்– என்னை விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு’ – கம்பர்

ஒரு சமயம் குலோத்துங்க சோழனும் கம்பனும் நந்தவனத்தில் உலவி வலம் வந்தபோது, அரசன் செருக்குடன் கூறினான், “கம்பரே இந்த நாடே எனக்கடிமை” என்று. கம்பரோ வாய்துடுக்காக “அரசே, ஆனால் நீங்களோ என்னடிமைதானே” என்று முன்னொருமுறை உபசாரமாக மன்னன் கூறியதை நினைவுபடுத்த மன்னனுக்கு…

வள்ளல் காரியாசானை கைது செய்த அதியமான். விடுவிக்க வைத்த ஔவையார்…

ஔவையார் காலத்தில் பெரும் பஞ்சம் நிலவியது .அப்போது கடையேழு வள்ளல்களில் ஒருவரான (பாரி , ஓரி , நள்ளி , ஆய் , காரி ,பேகன் , அதியமான் {அதியன்}) காரியை காரி ஆசான் என்றும் திருமுடிக்காரி என்றும் அழைத்தனர் அக்காலத்தவர்…

பார் சிறுத்ததால், படை பெருத்ததோ…படை பெருத்ததால், பார் சிறுத்ததோ…நேர்செறுத்த நெஞ்சினர்க்கு அரிது நிற்பிடம்…நெடு விசும்பலால் இடமுமிலையே…

பார் சிறுத்ததால், படை பெருத்ததோ…படை பெருத்ததால், பார் சிறுத்ததோ…நேர்செறுத்த நெஞ்சினர்க்கு அரிது நிற்பிடம்…நெடு விசும்பலால் இடமுமிலையே…! (#கலிங்கத்துபரணி – #செயங்கொண்டார்) பொருள் பார்: உலகம் சிறுத்ததால்: சிறியதானதால் படை: போர்ப்படை பெருத்ததோ: பெரியதானதோ! நேர்: நேரே செறுத்த: எதிர்த்த நெஞ்சினர்க்கு: நெஞ்சை…

பெரியார் ஈ வே ரா எழுதிய “குடியரசுக் கலம்பகம்” புத்தகம் இலவச டவுன்லோடு pdf வடிவில்…

பெரியார் ஈ வே ரா எழுதிய “குடியரசுக் கலம்பகம்” புத்தகம் இலவச டவுன்லோடு pdf வடிவில்… download pdf

அகத்தியர் அருளிய அரிய அகத்தியர் மருத்துவம்- ஓலைச் சுவடிகளில் இருந்து தொகுத்து பிரசுரிக்கப் பட்ட அரிய பொக்கிஷம்.

அகத்தியர் அருளிய அரிய அகத்தியர் மருத்துவம்- ஓலைச் சுவடிகளில் இருந்து தொகுத்து பிரசுரிக்கப் பட்ட அரிய பொக்கிஷம். இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளவும். புத்தகம் இலவச டவுன்லோடு pdf

கலிங்கத்துப்பரணி | Kalingathuparani முழுவதும் விளக்க உரையுடன் இலவச டவுன்லோடு

கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின்…

எட்டுத்தொகையுள் எட்டாவதாகிய புறநானூறு – மூலமும் உரையும்.

எட்டுத்தொகையுள்எட்டாவதாகியபுறநானூறு மூலமும் உரையும். கண்ணி கார்நறுங் கொன்றை காமர்வண்ண மார்பிற் றாருங் கொன்றைஊர்தி வால்வெள் ளேறே சிறந்தசீர்கெழு கொடியு மவ்வே றென்பகறைமிட றணியலு மணிந்தன் றக்கறைமறைநவி லந்தணர் நுவலவும் படுமேபெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்பிறைநுதல் வண்ண மாகின்…

காத்தவராயன் கதைப்பாடல்

திருச்சிழைம் பகுதிகள் தனக்கு நற்புத்தி புகட்டவேண்டும் துஷ்டருக்குச் சொன்ன நீதி பயன்படாது என்று தன்னைத் துஷ்டனென்று கூறிக் கொள்கிறான். இப்பகதி கைலைவாசம், சகுனக்கதை இவற்றை பிற்காலத்தில் புனைந்தவர்கள் சேர்த்து விட்ட பகுதிகளாகும். எனவே கதையின் பழைய பகுதியும், நாட்டுப்பாடல் வடிவில் மக்கள்…