Spread the love

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பெர்க்-ல் விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆட்டத்தின் நடுவரான எராஸ்மஸ் விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த 2வது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் தான் தேவை. 2 நாள் ஆட்டங்கள் மீதமுள்ளதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இதுகுறித்து பேசிய எராஸ்மஸ், இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவரை வீசும் போதும் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வரும்படி நடந்துக்கொள்கின்றனர். ஏனெனில் தொடர்ச்சியாக விடாப்பிடியாக போராடும் இந்திய அணி வீரர்கள் ஒவ்வொரு ஓவரின் போதும் அப்பீல் செய்கின்றனர். இதனால் முடிவு எடுப்பதில் எனக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது என்றார்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *