Spread the love

ஐபிஎல் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் 896 இந்திய வீரர்கள், 318 அயல்நாட்டு வீரர்கள் என மொத்தமாக 1,214 பேர் பங்கேற்கவுள்ளனர்.

2 நாட்களுக்கு பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *