Tag: Kambaramayanam aartu padalam

கம்பராமாயணம் பாலகாண்டம்-ஆற்றுப்படலம் பாடல்கள்.

ஆற்றுப் படலம் மழை பொழிதல் ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,தாசு அலம்பு முலையவர் கண் எனும்பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: 1 நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்ஆறு அணிந்து சென்று, ஆர்கலி…