Tag: Arasiyal Padalam

கம்பராமாயணம் – பால காண்டம், அரசியற் படலம், Kambaramayamam Balakandam, Arasiyal Padalam

தயரதன் மாண்பு அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்மொய்ம் மாண் கழலோன் – தரு நல் அற மூர்த்தி அன்னான்.…