Tag: பேய்போல் திரிந்து

ஞானிகள் எப்படி இருப்பார்கள்?

“பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!” விளக்கம்: பேய்போல் திரிந்து – பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு…