Tag: பசுவின் மடி அறுத்தவனுக்கு உய்வுண்டு

மன்னிப்பில்லாத பாவம் எது? ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்…. புறநானூறு பாடல் 34 – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவெனநிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லெனஅறம்பா டிற்றே யாயிழை கணவகாலை யந்தியு மாலை யந்தியும்புறவுக் கருவன்ன புன்புல வரகின்பாற்பெய் புன்கந்…