Tag: திருமந்திரம் பாடல் 1823

உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்பு ஆலயம் – திருமந்திரம் பாடல் 1823.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே. பொருள் நமது உடம்பே ஆலயம். நமது உள்ளம் கடவுள் இருக்கும் கருவறை (கோயில் என்பது கருவறை எனப் பொருள் கொள்ளப்படும்).…