Tag: கருங்காளி

தென்தமிழக உப தெய்வங்களான 21 வாதைகள் சிவபெருமானிடம் வேண்டிப் பெற்ற 60 வரங்கள்.

பண்டியனையும் அவன் மதுரை நாட்டையும் மண் புழுதியாக்க வரம், மாடர் குல நம்பிமார்களையும் அவர்கள் வம்சத்தையும் அழிக்க வரம், மாரி பூசை வாங்க வரம், ஏழு மலை காணியிலும் இருந்து பூசை வாங்க வரம், மயிலேறி கணியானிடம் வாய்த்த பூசை வாங்க…