Tag: கம்பராமாயணம் – பாலகாண்டம்- நகரப் படலம்

கம்பராமாயணம் – பாலகாண்டம்- நகரப் படலம், பாடல்கள், Kambaramayanam- Balakandam- Nagara Padalam verses

அயோத்தி மாநகரின் அழகும் சிறப்பும் செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்வல்லிய கவிஞர் அனைவரும், வடநூல் முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்றஅவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி புரிகின்றது-அயோத்தி…