Tag: கம்பராமாயணம்

கம்பராமாயணம் முழுவதும்- கதைச் சுருக்கம்

கதை பாலகாண்டம் இராவணனை அழிக்க திருமால் மனித அவதாரம் எடுக்கிறார். தசரதன் – கோசலை தம்பதியினருக்கு இராமனாக திருமால் பிறக்கிறார். தசரதனுக்கும் கைகேயி மற்றும் சுமித்திரை ஆகியோருக்கும் இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகியோர் பிறக்கின்றனர். தசரதனுடைய அரண்மனையில் வளர்ந்து வருகின்றனர். இராமனையும்,…

கம்பராமாயணம், ஆரணிய காண்டம்- அனைத்து படலங்களும்- விளக்க உரையுடன்..

கம்பராமாயணம், ஆரணிய காண்டத்தின் 11 படலங்களும்- விளக்க உரையுடன்.. ஆரணிய காண்டம் கடவுள் வாழ்த்து விராதன் வதைப் படலம் சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் அகத்தியப் படலம் சடாயு காண் படலம் சூர்ப்பணகைப் படலம் கரன் வதைப் படலம் மாரீசன் வதைப்…

கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், 13 படலங்கள், பாடல்கள் உரையுடன்

அயோத்தியா காண்டம் கடவுள் வாழ்த்து மந்திரப் படலம் மந்தரை சூழ்ச்சிப் படலம் கைகேயி சூழ்வினைப் படலம் நகர் நீங்கு படலம் தைலம் ஆட்டு படலம் கங்கைப் படலம் குகப் படலம் வனம் புகு படலம் சித்திரகூடப் படலம் பள்ளிபடைப் படலம் ஆறு…

கம்பராமாயணம் பாலகாண்டம்-ஆற்றுப்படலம் பாடல்கள்.

ஆற்றுப் படலம் மழை பொழிதல் ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,தாசு அலம்பு முலையவர் கண் எனும்பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: 1 நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்ஆறு அணிந்து சென்று, ஆர்கலி…

Kamba Ramayanam – கம்பராமாயணம் முழு தொகுப்பு – காண்டங்கள் மற்றும் பாடல்கள்.

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். 1. பாலகாண்டம் 0. கடவுள்…