Tag: இந்து புராணங்களின்படி சாகாவரம் பெற்ற சிரஞ்சீவிகள் யார்

இந்து புராணங்களின்படி சாகாவரம் பெற்ற சிரஞ்சீவிகள் யார்?

அஸ்வத்தாமன், மகாபலி சக்ரவர்த்தி, வியாசர், ஹனுமான், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமர். இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள். சிலர் மார்கண்டேயனையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.