Category: சுற்றுலா – Tour

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா…

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டம், தக்கலைக்கு அருகில் உள்ள பத்மநாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது கல்குளம் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தினால் கட்டப்பட்ட அரண்மனையாதலால் இது தற்போது கேரள அரசின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது, கேரள அரசின் தொல்லியல்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சி (Tirparappu Waterfalls)

திற்பரப்பு நீர்வீழ்ச்சி (Tirparappu Waterfalls) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் இருந்து 13 கிமீ தொலைவிலும் மற்றும் குலசேகரம் பகுதியிலிருந்து 5கீ.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில் திற்பரப்பு மஹாதேவர் ஆலயம்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவசகாயம் மவுண்ட் – காற்றாடி மலை.

தேவசகாயம் மவுண்ட் எனப்படும் காற்றாடி மலை தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்தவ புனிதத் தலமாகும். இது தமிழ்நாட்டில் நாகர்கோவில் – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தேவசகாயம் பிள்ளை 18 ஆம் நூற்றாண்டில் இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு…

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூா் தொட்டிப்பாலம்

1966 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட மாத்தூா் தொட்டிப்பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும். இதன் உயரம் 115 அடி, நீளம் ஒரு கிலோ மீட்டா். இந்தப் பாலத்தின் உள்ளே தண்ணீா்…

திராவிட கட்டிடக்கலையின் அடிப்படையில் அமைந்துள்ள அருள்மிகு கிருஷ்ணன் ஆலயம், சிங்கப்பூர்.

அனுமான் பீம் சிங் என்ற இந்தியர் ஆங்கிலேயர்களால் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டார். அவரால் சிங்கப்பூரில் 1870 ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஆலயம், அருள்மிகு கிருஷ்ணன் ஆலயம் ஆகும். அக்காலத்தில், இப்பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள், மாலைப் பொழுதில் ஒன்று கூடும் பொழுதுபோக்கு இடமாக…

திருவாரூர் மாவட்டம்- சுற்றுலாத் தலங்கள்

திருவாரூர் மாவட்டம்- சுற்றுலாத் தலங்கள் காணத்தக்க இடங்கள் அடைவது எப்படி விழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம் சுற்றுலா தகவல் மையம்