Category: இலக்கியம் – Ilakiyam

கம்பராமாயணம் பாயிரம் மற்றும் பாலகாண்டம் 24 படலங்கள் முழுவதும் விளக்க உரையுடன்

கம்பராமாயணம் பாயிரம் கடவுள் வாழ்த்து அவையடக்கம் நூல் வரலாறு காவியம் பிறந்த களம் பால காண்டம் ஆற்றுப் படலம் நாட்டுப் படலம் நகரப் படலம் அரசியற் படலம் திரு அவதாரப் படலம் கையடைப் படலம் தாடகை வதைப் படலம் வேள்விப் படலம்…

கம்பராமாயணம் – பால காண்டம், அரசியற் படலம், Kambaramayamam Balakandam, Arasiyal Padalam

தயரதன் மாண்பு அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்மொய்ம் மாண் கழலோன் – தரு நல் அற மூர்த்தி அன்னான்.…

கம்பராமாயணம் – பாலகாண்டம்- நகரப் படலம், பாடல்கள், Kambaramayanam- Balakandam- Nagara Padalam verses

அயோத்தி மாநகரின் அழகும் சிறப்பும் செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்வல்லிய கவிஞர் அனைவரும், வடநூல் முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்றஅவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி புரிகின்றது-அயோத்தி…

Kambaramayanam- கம்பராமாயணம்- பாலகாண்டம் -நாட்டுப்படலம்

பால காண்டம் 2. நாட்டுப் படலம் கோசல நாட்டு வளம் வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,மூங்கையான் பேசலுற்றான் என்ன,…

கம்பராமாயணம் பாலகாண்டம்-ஆற்றுப்படலம் பாடல்கள்.

ஆற்றுப் படலம் மழை பொழிதல் ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,தாசு அலம்பு முலையவர் கண் எனும்பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: 1 நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்ஆறு அணிந்து சென்று, ஆர்கலி…

கம்பராமாயணம்- பாலகாண்டம்- கடவுள் வாழ்த்து, Kambaramayanam, Balakandam, Kadavul Vaazhthu

பால காண்டம் பாயிரம் கடவுள் வாழ்த்து உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார் – அவர்தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1 சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலைஎற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்முற் குணத்தவரே…

Kamba Ramayanam – கம்பராமாயணம் முழு தொகுப்பு – காண்டங்கள் மற்றும் பாடல்கள்.

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். 1. பாலகாண்டம் 0. கடவுள்…

கடையெழு வள்ளல்கள் – Last Seven Philanthropists of Tamilnadu

1.பேகன் – மயிலுக்குப் போர்வை அளித்தவன் (ஆட்சி செய்த இடம் – பொதினி -தற்போதய பழனி) 2.பாரி – முல்லைக்குத் தேர் தந்தவன் (ஆட்சி செய்த இடம் – பறம்பு மலை) 3.காரி – (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன். தனது…