Category: ஆன்மீகம் – Aanmeegam

தென்திசையில் இருந்து கொண்டு பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

தென்திசையில் இருந்து கொண்டு சொன்னால் செவ்வாய் கிரகத்தின் சாரம் சத்தை பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷடத்தையும் தெரிவிக்கும். இந்த தெற்கு திசை அடுத்த வீட்டு அல்லது அடுத்த மனையிலிருந்தோ சொல்வதாக இருந்தால் எதிர்பாராத தோல்வி, துக்க…

வடக்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

வடக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது நடக்கும். அதாவது உங்கள் வீட்டில் சுப செய்திகள் தேடிவரும் என்று அர்த்தம். வடமேற்கு திசையாக வாயு மூலையில் இருந்து பேசுமானால் சுபச்செய்தி வரும்.

கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?

கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிடுவது ராகு கிரகத்தின் தன்மை. வீட்டின் கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது அல்ல. அதனால் நம் மனதில் பயம் மற்றும் கெட்ட செய்தி வரக்கூடும் என்பதால் கிழக்கு திசையில் சத்தமிடுவது நல்லதல்ல. இதே கிழக்கு திசையில்…

பூமி சாபம் என்றால் என்ன?

ஆத்திரத்தில் பூமியை சிந்தித்து காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் நிலத்தை அபகரிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் உடல் வலியை ஏற்படுத்தி நரகவேதனையைக் கொடுக்கும். சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13…

தேவ சாபம் என்றால் என்ன?

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது, மதம் மாறிய ஒருவன் தன் குல தெய்வத்தை சாத்தான் என பழிப்பது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர். சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப்…

ரிஷி சாபம் என்றால் என்ன?

ரிஷி சாபம் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும், சிவனடியார்களையும், கோவிலுக்கு மாலை போட்டு விரதமிருப்போரையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும். ரிஷிகளை மதிக்க வேண்டும். சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான…

விருட்ச சாபம் என்றால் என்ன?

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும். சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப்…

கங்கா சாபம் என்றால் என்ன?

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் பாதிப்புக்குள்ளானவர் தன் தேவைக்காக எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது. சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான…

கோ சாபம் என்றால் என்ன?

பசுவை வதைப்பது, பால் சுரக்கும் பசுவை கசாப்புக் கடைக்காரனுக்கு அல்லது வேறு ஒருவர் மூலம் விற்று வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.…

சர்ப்ப சாபம் என்றால் என்ன?

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும் சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால் புத்திரர்களுக்கு திருமணத் தடை ஏற்படும். ஆணுக்கோ பெண்ணுக்கோ வரன் அமையவே அமையாது. சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான சாபங்கள்.