Category: சுற்றுலா – Tour

இந்தியாவில் கதவுகளே இல்லாத ஊரா? மகாராஷ்டிராவில் உள்ள சனிஷிங்னாபூர்!

கதவுகளே இல்லாத ஊரா என நீங்கள் வியப்படையலாம். மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சனி ஷிங்னாபூர் வீடுகளுக்கு கதவுகள் இல்லை. பிரேம்கள் அப்படியே உள்ளன ஆனால் கதவு இருப்பதற்கான வேறு எந்த அறிகுறியும் இல்லை. சனி ஷிங்னாபூர் ஒவ்வொரு ஆண்டும் சுமார்…

தமிழ்நாட்டில் உள்ள நவகிரக கோயில்கள் சுற்றுலா தொகுப்பு

ஒன்பது கோள்களை முதன்முதலில் கண்டுபிடித்து நவக்கிரக கோவிலில் கட்டியவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டில் நாகப்பட்டிணத்தையொட்டி நவகிரகங்களுக்கான ஒன்பது சிவன் கோவில்கள் உள்ளன. இந்து புராணத்தின் படி, காலவ முனிவர் தொழுநோயுடன் கடுமையான நோய்களால் அவதிப்பட்டார். ஒன்பது கிரக தெய்வங்களான நவக்கிரகங்களை வேண்டிக் கொண்டார்.…

சென்னைக்கு நீங்கள் புதுசா? சென்னையில் பார்க்க வேண்டிய சிறந்த முக்கிய சுற்றுலா இடங்கள். டாப் 5 சுற்றுலா தலங்கள் எவை?

இது உலகளவில் இரண்டாவது நீளமான கடற்கரையாகும், மேலும் இந்த அழகான கடற்கரையை பார்வையிடாமல் நகரத்திற்கான உங்கள் பயணம் முழுமையடையாது. மாலை நேரத்தில் மனமகிழ்ச்சி ஏற்படுத்தும் அருமையான இடம். 2. அரசு அருங்காட்சியகம் சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நவீன மற்றும் பழமையான…

ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்ற பழமுதிர்சோலை முருகன் கோயில், (Pazhamudircholai Murugan Temple)

பழமுதிர்சோலை முருகன் கோயில், (Pazhamudircholai Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதான் என்று நம்பப்படுகிறது.…

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயில் (Thiruthani Murugan Temple)

திருத்தணி முருகன் கோயில் (Thiruthani Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும்.…

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (Swamimalai Swaminathaswamy Temple)

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர்…

பழனி முருகன் கோவில் (Arulmigu Dhandayuthapani Swami Temple) சிறப்புகள்

பழனி முருகன் கோவில் (அ) பழநி முருகன் கோவில் (Arulmigu Dhandayuthapani Swami Temple) முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும்…

ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக்…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் – சிறப்பம்சங்கள்

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலை கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 1050 அடி உயரமுடையது. இம்மலையின் வடபக்கத்தில் மலையடிவாரத்திலுள்ள பழனியாண்டவர் கோவிலுக்கருகில் படிக்கட்டுகள் உள்ளன. தற்போது மலையின் கிழக்குப் பக்கத்தில் புதிதாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. மலையுச்சியில் காசி…

Parvatha Malai- பர்வத மலை மல்லிகார்ஜுனர் – 4560 அடி உயரத்தில் சிவன் கோவில்.

பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர்…