Category: ஆன்மீகம் – Aanmeegam

சிவபெருமானின் புகழ் கூறும் “பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு” எனத் தொடங்கும் திருவெம்பாவை- பாடல்-10

சிவன் அருள் வேண்டுவோர் தினமும் பாடவேண்டிய திருவெம்பாவை பாடல் இதோ:- “பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்ஏதவனூர்…

சபரிமலை ஐயப்பன் 108 சரணங்கள்.

1.கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா!2. காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா!3. அரிஹர சுதனே சரணம் ஐயப்பா!4. அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!5. ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா!6. ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா!7. இனிய மனசாந்தி கொடுப்பவரே சரணம் ஐயப்பா!8.…

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் பாடல் வரிகள்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்நான்ற வாயும் நாலிரு புயமும்மூன்று கண்ணும் மும்மதச்…