Category: ஆன்மீகம் – Aanmeegam

அலுவலகத்தில் Board Meeting-ன் போது நீங்கள் முற்றிலும் நிர்வாணமாக இருப்பதைப் போல கனவு கண்டால் என்ன பலன்?

ஆடை இல்லாமல் நிர்வாணமாக நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் உங்கள் குடும்பத்தில் வறுமை ஏற்படும். மேலும் உங்களை பலரும் ஏமாற்றுவார்கள். நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். உங்களின் மன நிம்மதி குறையும். வியாபாரிகள் கனவில் தான் நிர்வாணமாக இருப்பது…

நீங்கள் பறப்பது போல கனவு கண்டால் என்ன பலன்?

கனவுகளில் பறப்பதுபோல கனவு வருதல் தெய்வத்துடனான உங்கள் தொடர்பு வலுவானது என்பதைக் காட்டுகிறது. மேலும் உங்கள் இஷ்ட தெய்வம் மற்றும் முன்னோர்களின் ஆசி எப்போதும் உங்களுடன் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். உங்கள் ஆன்மீகப் பாதையில் அவர்களின் ஆதரவு, பாதுகாப்பு மற்றும் உதவியை…

அறிமுகம் இல்லாத நபருடன் உடலுறவு கொள்வது போல கனவு வந்தால் என்ன பலன்?

அறிமுகம் இல்லாத முன்பின் தெரியாத ஒருவருடன் அவர் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது போன்ற கனவு வருதல் இயல்பு. இது போன்ற கனவுகள் வருவதற்கு, ஒருவருக்கு பாலியல் மீது அலாதியான ஈர்ப்பு மட்டும் காரணமல்ல, அதை தாண்டி அவரை சுற்றி நடக்கும் சில…

பாலியல் மற்றும் உடலுறவு சம்பந்தமான கனவுகள் வந்தால் என்ன பலன்?

உடலுறவு மற்றும் பாலியல் சம்பந்தமான கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா??பாலியல் தொடர்பான கனவுகள் வருவது இயல்பான ஒன்று. ஆனால் தொடர்ச்சியாக பாலியல் மற்றும உடலுறவு சம்பந்தமான கனவுகள் வந்தால், அது உங்களிடம் உள்ள உறுதியற்ற இயல்பைக் குறிக்கிறது அல்லது…

நீங்கள் அல்லது பிறர் மலம் கழிப்பது போல மற்றும் மலம் சம்பந்தமான கனவுகள் கண்டால் என்ன பலன்?

ஒருவர் கனவில் தான் மலம் கழிப்பதாக கனவு கண்டால் அவர் கவலைகளிலிருந்து விடுபடுவதையும், அவர் அனுபவிக்கும் அழுத்தங்கள் மற்றும் பிரச்சனைகளிலிருந்து விடுபடுபடப் போகிறார் என்பது பொருள். நீங்கள் முன்பு அறிந்திரராத செல்வந்தர் ஒருவர் மலம் கழிப்பதாக கனவு கண்டால் நீங்கள் பல…

இந்தியாவில் கதவுகளே இல்லாத ஊரா? மகாராஷ்டிராவில் உள்ள சனிஷிங்னாபூர்!

கதவுகளே இல்லாத ஊரா என நீங்கள் வியப்படையலாம். மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சனி ஷிங்னாபூர் வீடுகளுக்கு கதவுகள் இல்லை. பிரேம்கள் அப்படியே உள்ளன ஆனால் கதவு இருப்பதற்கான வேறு எந்த அறிகுறியும் இல்லை. சனி ஷிங்னாபூர் ஒவ்வொரு ஆண்டும் சுமார்…

தமிழ்நாட்டில் உள்ள நவகிரக கோயில்கள் சுற்றுலா தொகுப்பு

ஒன்பது கோள்களை முதன்முதலில் கண்டுபிடித்து நவக்கிரக கோவிலில் கட்டியவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டில் நாகப்பட்டிணத்தையொட்டி நவகிரகங்களுக்கான ஒன்பது சிவன் கோவில்கள் உள்ளன. இந்து புராணத்தின் படி, காலவ முனிவர் தொழுநோயுடன் கடுமையான நோய்களால் அவதிப்பட்டார். ஒன்பது கிரக தெய்வங்களான நவக்கிரகங்களை வேண்டிக் கொண்டார்.…

விநாயகருக்கு ஏன் இவ்வளவு பெரிய தொந்தி இருக்கிறது?

விநாயகருக்கு லம்போதரன் என மற்றொரு பெயரும் உண்டு. அப்படி என்றால் மிகப்பெரிய தொந்தி உடையவன் என அர்த்தமாகும். நமது பார்வையில் குபேரனும் சிவபெருமானும் முழுமையான முரண்பாட்டில் உள்ளனர். சிவபெருமான் தன் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டும், கழுத்தில் பாம்பை சூடிக்கொண்டும் மிக…

திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முகர் மற்றும் நடராஜர் சிலைகளை டச்சுக்காரர்கள் கொள்ளை அடித்துச் சென்ற வரலாறு.

திருச்செந்தூர் கோயிலைக் கைப்பற்றி, அங்குள்ள சிலைகளை டச்சுக்காரர்கள் எடுத்துச் சென்றனர். அதைக் கொடுத்துவிடுமாறு அப்போது தென் தமிழகத்தை ஆண்ட திருமலை நாயக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு டச்சுப் படைகள் ஒரு லட்சம் ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர். அறுபடை வீடுகளில் ஒரு…

Kanavu Palan – என்ன கனவு கண்டால் என்ன பலன்? பணவரவுக்கான கனவு எது?

1.விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.…