Category: ஆன்மீகம் – Aanmeegam

சகல பிணிகளையும் தீர்க்கும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் மற்றும் விளக்கம்

சகல பிணிகளையும் தீர்க்கும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் மற்றும் விளக்கம் ஆஉம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் || மந்திரத்தின் பொருள் நறுமணம் கமழும் மேனியோனே, மூன்று கண்களை உடையவனே,அனைத்து ஜீவராசிகளையும் பேணி வளர்ப்பவனே! உன்…

பல்லி விழும் பலன்- பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சம்பவங்களை குறிக்கின்றது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது. தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். தலையில்…

கனவு பலன்- உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு கண்டால் , வெகு விரைவில் ஏதேனும் ஒரு நற்செய்தி வரும் என்பது பொருள். பல்வேறு கனவுகளின் விளக்கம்

கனவு பலன்- உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

நீண்டகாலம் கஷ்டத்தில் இருக்கும் உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால், அவரது துன்பங்கள் வெகு விரைவில் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.

கனவு பலன்- தான் இறந்துவிட்டதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?

தான் இறந்துவிட்டதுபோல் ஒருவருக்குக் கனவு வருமானால், அவரது கடன் பிரச்சினைகள் முடிவடைந்து வரும் நன்மைகளையே குறிப்பிடும். சுகவாழ்க்கை ஆரம்பமாகும்.

கனவு பலன்- இறந்து போன உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

உங்களுக்கு தெரிந்தவர்கள் இறந்தபின் உங்கள் கனவில் உங்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள்.

கனவு பலன்-இறந்தபோன பெற்றோர் கனவில் வந்தால் என்ன பலன்?

கனவு பலன் :- ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய்-தந்தையர் கனவில் வந்தார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள். ஆகவே கனவு கண்டவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கனவு பலன்கள்:- தேவலோகப் பெண்களை ஆண்கள் கனவில் கண்டால் என்ன பலன்?

கனவு பலன்கள்:- தேவலோகப் பெண்களை ஆண்கள்கனவில் கண்டால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

கனவு பலன்கள்:- தன் மகன் ஆற்றில் மூழ்குவது போல கனவு கண்டால் என்ன பலன்?

கனவு பலன்கள்:- தன் மகன் ஆற்றில் மூழ்குவது போலகனவு கண்டால் தன்னை வாட்டிக் கொண்டிருக்கும் துன்பங்கள் விலகும்.

கனவு பலன்கள்:-நிலவைக் கனவில் கண்டால் என்ன பலன்?

கனவு பலன்கள்:- நிலவைக் கனவில் கண்டால் தம்பதியரிடையே ஈர்ப்புடன் அன்பு அதிகரிக்கும். மேலும் தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும்.