Spread the love


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்-5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை

தூயமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனதினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *