Spread the love

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முன் எப்போதும் இல்லாத அளவாக முதல் நாளே 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *