Tag: முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகள்

முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகள்

ஆறுபடைவீடுகள் (அறுபடைவீடுகள்) தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்: 1. திருப்பரங்குன்றம் – மதுரை மாவட்டம் 2.திருச்செந்தூர்…