Tag: காளமேக புலவர் பாடல்கள்

காளமேகப் புலவர் பாடல்கள் – இரட்டுற மொழிதல் (சிலேடை)

ஆமணக்கு யானை ஒப்பீடு முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும் தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில் ஆமணக்கு மால்யானை யாம். வைக்கோல்- யானை வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்றசெக்கோல மேனித் திருமலைரா…