Tag: Thiruvilayadal puranam

திருவிளையாடற் புராணம் – தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

மதுரை சொக்கநாதருக்கு பூஜைகள் செய்துவந்த ஆதி சைவர் மரபில் தோன்றிய தருமி, சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவன். அவனுக்கு தாய், தந்தை, மனைவி என நெருங்கிய உறவினர் எவரும் இல்லை. அக்காலத்தில் சொக்கநாதரைத் தொட்டு அபிஷேக ஆராதனை திருமணம் ஆன ஆதிசைவர்கள் மட்டுமே…