Tag: Thirukkural

திருக்குறள், அதிகாரம்-10, இனியவைகூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலான் ஆகப் பெறின். முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம். துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறுஉம் இன்சொ லவர்க்கு. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.…

திருக்குறள்- அதிகாரம்-2, வான்சிறப்பு

வானின்று உலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.…