Tag: Par siruthathal padai peruthadha

பார் சிறுத்ததால், படை பெருத்ததோ…படை பெருத்ததால், பார் சிறுத்ததோ…நேர்செறுத்த நெஞ்சினர்க்கு அரிது நிற்பிடம்…நெடு விசும்பலால் இடமுமிலையே…

பார் சிறுத்ததால், படை பெருத்ததோ…படை பெருத்ததால், பார் சிறுத்ததோ…நேர்செறுத்த நெஞ்சினர்க்கு அரிது நிற்பிடம்…நெடு விசும்பலால் இடமுமிலையே…! (#கலிங்கத்துபரணி – #செயங்கொண்டார்) பொருள் பார்: உலகம் சிறுத்ததால்: சிறியதானதால் படை: போர்ப்படை பெருத்ததோ: பெரியதானதோ! நேர்: நேரே செறுத்த: எதிர்த்த நெஞ்சினர்க்கு: நெஞ்சை…