Tag: Bharathiyar songs tamil

பாரதியார் கவிதைகள்- எங்கள் நாடு- மன்னும் இமயமலை யெங்கள் மலையே….

ராகம் – பூபாளம் மன்னும் இமயமலை யெங்கள் மலையேமாநில மீதிது போற்பிறி திலையே!இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறேஇங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலேபார் மிசை யேதொரு நூல்இது போலே?பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடேபோற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே. மாரத…

பாரதியார் கவிதைகள்- வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்….

ராகம் – புன்னாகவராளி பல்லவி பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார். சரணங்கள் வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடிமேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.…

பாரதியார் கவிதைகள்- பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு.

ராகம் – இந்துஸ்தானி தாளம் – தோடி பல்லவி பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்பாரத நாடு. சரணங்கள் ஞானத்தி லேபர மோனத்திலே – உயர்மானத்தி லேஅன்ன தானத்திலேகானத்தி லேஅமு தாக நிறைந்தகவிதையி லேஉயர் நாடு – இந்தப் (பாருக்) தீரத்தி…

பாரதியார் கவிதைகள்-

ஜயவந்தே மாதரம். ராகம் – ஹிந்துஸ்தானி பியாக் தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் – ஜயவந்தே மாதரம். சரணங்கள் ஜயஜய பாரத ஜயஜய பாரதஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே) ஆரிய பூமியில் நாரிய ரும் நரசூரிய ரும்சொலும்…

பாரதியார் பாடல்கள்- வந்தே மாதரம்

ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் – எங்கள்மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்வேதிய ராயினும் ஒன்றே – அன்றிவேறு குலத்தின…