Tag: Bharathiyar poems

பாரதியார் கவிதைகள்- ஜயபாரதம்- சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள்….

சிறந்து நின்ற சிந்தை யோடுதேயம் நூறு வென்றிவள்மறந்த விர்ந்த் நாடர் வந்துவாழி சொன்ன போழ்தினும்இறந்து மாண்பு தீர மிக்கஏழ்மை கொண்ட போழ்தினும்அறந்த விர்க்கி லாது நிற்கும்அன்னை வெற்றி கொள்கவே! நூறு கோடி நூல்கள் செய்துநூறு தேய வாணர்கள்தேறும் உண்மை கொள்ள இங்குதேடி…