Tag: காதொளிரும் குண்டலமும்

கவியோகி சுத்தானந்த பாரதியார் பாடிய ” காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்” தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போதொளிர் பூந்தாமரையும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடிநீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க! குண்டலம் என்பது காதில் அணியும் அணிகலன் என்பதால் குண்டலகேசி என்னும்…