Tag: கனவில் கோயிலைக் கண்டால் என்ன பலன்?

கனவு பலன்கள்- கனவில் கோயிலைக் கண்டால் என்ன பலன்?

நமது கனவில் கோயிலைக் காண்பது நன்மையான பலன்களைத் தரும். நாம் செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும். மேலும், நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். மக்களுக்கு சேவை புரியும் அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகை செய்யும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும்…