Tag: பூமி சாபம் என்றால் என்ன?

பூமி சாபம் என்றால் என்ன?

ஆத்திரத்தில் பூமியை சிந்தித்து காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் நிலத்தை அபகரிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் உடல் வலியை ஏற்படுத்தி நரகவேதனையைக் கொடுக்கும். சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13…