Spread the love

ஐபிஎல் 14ஆவது சீசனின் 32ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 185/10 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 49 (36), ரம்ரோர் 43 (17) ஆகியோர் ரன்களை குவித்தார்கள். பஞ்சாப் பௌலர்கள் அர்ஷ்தீப் சிங் 5/32 விக்கெட்களையும், முகமது ஷமி 3/21 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்கள்

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *