Spread the love

நம் ஊரின் எல்லை தெய்வங்கள், காவல் தெய்வங்கள் போன்ற சிறு தெய்வங்களுக்கு உரிய மரியாதையை செலுத்த தவறுதல் அவர்களை பழித்தல் மற்றும் அவமதிப்பதால் உண்டாகிறது. முனி சாபம் உண்டானால் இல்லத்தில் யாரேனும் ஒருவருக்கு செய்வினை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் தொழில் நஷ்டம் ஏற்படும். அவ்வாறாக தான் அவமதித்த எல்லைக் கடவுளுக்கு தகுந்த பரிகார பூஜை மேற்கொண்டால் நிவர்த்தி உண்டாகும்.


சாபம் என்பது உண்மையில் பலிக்குமா?  சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான சாபங்கள்.

By Manager

One thought on “முனி சாபம் என்றால் என்ன?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *