Spread the love

ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகள் கடந்த 19ஆம் தேதி, அமீரகத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இந்நிலையில், இப்போட்டி துவங்குவதற்கு முன்பு ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதியானதால், போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் சூழ்நிலை உருவானது. இந்நிலையில், இப்பிரச்சினையை பிசிசிஐ சுமுகமாக முடித்துவைத்து, போட்டிகளை வழக்கம்போல் நடத்தப் பச்சைக்கொடி காட்டியது.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *