Category: Uncategorized- பிறபதிவுகள்

கொரோனா 3ஆவது அலைக்கு வாய்ப்பில்லை.. ஆன்லைன் மூலமும் வகுப்புகளை நடத்தலாம்.. ஹைகோர்ட்!

சென்னை: கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், கல்வி எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம்…

ஆஃபர் வெளியிட்டு தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட கடை உரிமையாளர்…! டி-சர்ட் கடைக்குள் தள்ளுமுள்ளு…! திருச்சி இளைஞர்களால் ஒரே பரபரப்பு!

திருச்சி மாவட்டத்தில் 50பைசாவுக்கு டி-சர்ட் வாங்க குவிந்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சின்னக்கடை வீதியில் புதிதாக ஆண்களுக்கான “லாக் டவுன்” என்ற பெயரில் ரெடிமேடு ஷோரூம் ஒன்று திறப்பு விழா நடைபெற்றது. புதிதாக…

கொள்முதல் செய்த கச்சா எண்ணெய்க்கான பாக்கியை செலுத்த 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க வேண்டும் என இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

அண்டை நாடான இலங்கை, கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடுமையான அன்னிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால், எரிபொருள் கொள்முதல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளன.தற்போது, மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெயையும், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி…

மக்களே உஷார்: 22 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

தென் தமிழ்நாட்டில் (1 கிலோமீட்டர் உயரம்வரை ) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,…

“இதயம் நொறுங்கிவிட்டது”.. வங்கதேச இந்துக்களுக்காக குரல் தந்த கிரிக்கெட் வீரர்.. துணிச்சலான பேச்சு!

டாக்கா: வங்கதேசத்தில் நடந்து வந்த மத ரீதியான கலவரங்களுக்கு எதிராக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்வதேச மேடையில் குரல் கொடுத்துள்ளார். யாருமே எதிர்பார்க்காத வகையில் மாஸ்ரப் பின் மோர்ட்டாசா திடீரென வங்கதேச இந்துக்கள் குறித்து பேசியது பலரின் கவனத்தை…

கள்ளக்காதல் கொடூரம்… நடுமண்டையில் ஒரே போடு.. கணவனை கொன்ற மனைவி.. திகிலில் கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கணவனை நடுமண்டையில் கூர்மையான ஆயுதத்தால் அடித்து கொன்ற மனைவி கைதானார்.. அவருடன் அவருடைய கள்ளக்காதலனும் கைதானார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது குட்டூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் மாரப்பன்.. 45 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி……

பிக்பாஸ் நிரூப்போட எக்ஸ் லவ்வர் யாஷிகா மட்டுமில்ல.. இவங்களும்தான்.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிரூப் தன்னுடைய மற்றொரு முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல்வேறு புதிய முகங்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் நிரூப். மாடலான…

இத்தனை நாளும் இது தெரியாம போச்சே.. கொரோனா தடுப்பூசியால் இவ்வளவு நன்மைகளா.. புது ஆய்வின் முடிவு

நியூயார்க்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்வதா, வேண்டாமா? என்ற குழப்பங்கள் இன்னும் ஆங்காங்கே உள்ள நிலையில், அதுகுறித்த புது ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது. தொற்றை ஒழிக்க வேறு வழி இல்லாததால், உலகம் முழுவதும் தடுப்பூசிகளை பெரிதும் நம்பி செயல்பட்டுக்…

இது தமிழ்நாடு.. இந்திக்கு இடமில்லை.. இணையத்தில் விஸ்வரூபம் எடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டம்

சென்னை: சொமேட்டோ நிறுவனத்தின் இந்தி திணிப்பு சர்ச்சை இணையத்தில் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. ஒவ்வொரு முறையும்.. எதோ ஒரு மூலையில் கொஞ்சமாக இந்தி திணிப்பு நிகழ்ந்தாலும் அதை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுப்பது ஒரு தமிழராகவே…

சமையல் பாத்திரத்தில் சென்று திருமணம்… காதல் தம்பதியின் புது அனுபவம்

கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் சமையல் பாத்திரம் ஒன்றை படகாக பயன்படுத்தி இளம் காதல் தம்பதி ஒன்று திருமண ஹாலுக்கு சென்றுள்ளது. கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர்…