Category: ஆன்மீகம் – Aanmeegam

Iron on Dream- Irumbu kanavu-இரும்பு கனவில் வந்தால் என்ன பலன்

இரும்பை கனவில் காண்பவருக்குப் பொதுவாகவே மனோவலிமை அதிகமிருக்கும். ஆனாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். சிலருக்கு கஷ்டங்கள் வந்து நீங்கும். வேறு சிலருக்கு, தரித்திர நிலையை உண்டாக்கும். இரும்பைத் தொட்டு கையில் எடுப்பது போல் கனவு காண்பது சிறந்த பலனை தராது. பல்வேறு…

Kanavu balan – ஒருவர் தான் உடல் இளைத்து விட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

ஒருவர் தான் உடல் இளைத்து விட்டது போல் கனவு காண்பது, அவரது குடும்பத்தின் நிலை மேன்மையுறும் என்பதற்கான அறிகுறியாகும்.

Eatable sweets dream – ஒருவர் தனது கனவில் இனிப்பான பலகாரங்களைக் கண்டால் என்ன பலன்?

ஒருவர் தனது கனவில் இனிப்பான பலகாரங்களைக் காண்பது மிகவும் நல்லதாகும். ஏனெனில் உங்களின் வருங்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பதற்கான அறிகுறி அதுவாகும்.

Kanavu Palan- Orange in dream -கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் கண்டால் என்ன பலன்?

கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடலில் காயம் உண்டாகலாம். உங்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அவப்பெயர் ஏற்படக்கூடும்.

கனவு பலன்-பெரியவர்கள் அல்லது மகான்கள் உங்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

பெரியவர்கள் அல்லது மகான்கள் உங்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால், நீங்கள் செய்யும் தொழிலில் மேன்மையும், மிகுந்த பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும்.

கனவு பலன்- ஆலமரம் கனவில் வந்தால் என்ன பலன்?

உங்கள் கனவில் ஆலமரத்தைக் கண்டால், நீங்கள் செய்கின்ற தொழில் மேலும் வளர்ச்சி அடையும். பொருள் வரவும், உங்களின் சுற்றத்தார் இணக்கமும், பாசமும் உண்டாகும்.

கனவு பலன்கள்- கனவில் கோயிலைக் கண்டால் என்ன பலன்?

நமது கனவில் கோயிலைக் காண்பது நன்மையான பலன்களைத் தரும். நாம் செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும். மேலும், நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். மக்களுக்கு சேவை புரியும் அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகை செய்யும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும்…

கனவு பலன்-ஆசிரியர் கனவில் வந்தால் என்ன பலன்?

உங்களின் ஆசிரியர்களில் எவரேனும் ஒருவரை கனவில் காணும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தும் அமோகமாகப் பெருகும். பண வரவும் அதிகரிக்கும்.

கனவு பலன்கள்- அன்னப் பறவை கனவில் வந்தால் என்ன பலன்?

கனவில் காணும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அவ்வகையில், கறுப்பு நிற அன்னப் பறவையைக் காண்பது நன்மையானது அல்ல. இளம் வயதில் உள்ள ஓர் இளைஞன் கனவில் கறுப்பு நிற அன்னம் தோன்றுமானால், அவன் வாழ்வில் பெரும் ஏமாற்றங்களுக்கு, விரக்திகளுக்கு…