Category: கனவு பலன்கள்- Kanavu Palan

 

கனவு பலன்-பெரியவர்கள் அல்லது மகான்கள் உங்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

பெரியவர்கள் அல்லது மகான்கள் உங்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால், நீங்கள் செய்யும் தொழிலில் மேன்மையும், மிகுந்த பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும்.

கனவு பலன்- ஆலமரம் கனவில் வந்தால் என்ன பலன்?

உங்கள் கனவில் ஆலமரத்தைக் கண்டால், நீங்கள் செய்கின்ற தொழில் மேலும் வளர்ச்சி அடையும். பொருள் வரவும், உங்களின் சுற்றத்தார் இணக்கமும், பாசமும் உண்டாகும்.

கனவு பலன்கள்- கனவில் கோயிலைக் கண்டால் என்ன பலன்?

நமது கனவில் கோயிலைக் காண்பது நன்மையான பலன்களைத் தரும். நாம் செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும். மேலும், நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். மக்களுக்கு சேவை புரியும் அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகை செய்யும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும்…

கனவு பலன்-ஆசிரியர் கனவில் வந்தால் என்ன பலன்?

உங்களின் ஆசிரியர்களில் எவரேனும் ஒருவரை கனவில் காணும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தும் அமோகமாகப் பெருகும். பண வரவும் அதிகரிக்கும்.

கனவு பலன்கள்- அன்னப் பறவை கனவில் வந்தால் என்ன பலன்?

கனவில் காணும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அவ்வகையில், கறுப்பு நிற அன்னப் பறவையைக் காண்பது நன்மையானது அல்ல. இளம் வயதில் உள்ள ஓர் இளைஞன் கனவில் கறுப்பு நிற அன்னம் தோன்றுமானால், அவன் வாழ்வில் பெரும் ஏமாற்றங்களுக்கு, விரக்திகளுக்கு…

கனவு பலன்-ஒருவர் அரிசியைக் கனவில் கண்டாலோ அல்லது சந்தையில் வாங்கி வருவது போன்று கனவு கண்டாலோ என்ன பலன்?

ஒருவர் அரிசியைக் கனவில் கண்டாலோ அல்லது சந்தையில் வாங்கி வருவது போன்று கனவு கண்டாலோ அவர் செய்யும் தொழில் அபிவிருத்தி அடைந்து மிகுந்த தனலாபம் ஏற்படும். பலவேறு கனவுகளின் பலன்கள்

கனவு பலன்கள்- தான் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

ஒருவர், தான் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால் அவரது வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்படலாம். பல்வேறு கனவுகளின் பலன்கள்

கனவு பலன்கள்- அழகற்ற பெண் கனவில் வந்தால் என்ன பலன்?

அழகு இல்லாத பெண் ஒருத்தியை, திருமணமாகாத ஒரு ஆண்மகன் கனவில் காணும் பட்சத்தில், அதற்கு நேர்மாறான பலனாக மிகவும் அழகான தேவதை போல பெண் அந்த ஆணுக்கு மனைவியாக அமைவாள். பல்வேறு கனவுகளின் பலன்கள்

கனவு பலன்கள் – அடிதடி ஏற்பட்டு காயம்படுதல் போல கனவு கண்டால் என்ன பலன்?

தான் அடிபட்டு காயமடைந்திருப்பது போல் கனவு கண்டால், தன அபிவிருத்தி உண்டாகும். எனினும் கத்தி, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நன்மையான பலன் தராது. உங்களுக்கு பழி ஏதேனும் வந்து சேரும். பல்வேறு விதமான கனவுகளின் பலன்கள்

கனவு பலன்கள்- கனவில் அடிதடி ஏற்பட்டு நாம் பிறரை அடிப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன்?

நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும். மேலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், புகழ் பன்மடங்கு பெருகும். பல்வேறு விதமான கனவுகள் மற்றும் பலன்கள்