Spread the love

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரைத் தொடர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிக்கியிருக்கிறார் சி. விஜயபாஸ்கர். தமிழகம் முழுவதும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மற்றும் அவரது பினாமிகளின் வீடுகள், நிறுவனங்கள் என மொத்தம் 43 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை அடுத்த கட்டத்துக்கு நகருமா? என்பதுதான் இப்போதைய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

சட்டசபை தேர்தலின் போது அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல்களை பட்டியல் போட்டு காட்டி பிரசாரம் செய்தது திமுக. அத்துடன் திமுக ஆட்சிக்கு அமைந்ததும் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; இதற்காக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விரைவில் தண்டனை பெற்றுத் தருவோம் என்றும் திமுக உறுதி அளித்தது.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *