Spread the love

சென்னை: குளோபல் அழகி பட்டம் வென்ற கதையை சொன்ன அக்‌ஷரா ரெட்டி சொல்ல மறைத்த கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2013ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த கேரள தங்க கடத்தல் வழக்கில் மாடல் அழகி ஸ்ராவ்யா சுதாகரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த ஸ்ராவ்யா சுதாகர் தான் அக்‌ஷரா ரெட்டியாக பெயர் மாற்றம் கொண்டுள்ளார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சை பிரபலங்களை தேடி பிடித்தே நிகழ்ச்சிக்கு கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களை மக்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்வதாகவும் பில்டப் கொடுத்து டிஆர்பியை ஏற்றி வருகின்றனர். இந்த சீசனில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் பின்னணியிலும் ஏகப்பட்ட சர்ச்சைகள் அடங்கி உள்ளதாக நெட்டிசன்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *