Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மக்களுக்கு பரீட்சயப்பட்ட முகங்கள் சிலர் இருந்தாலும் மற்றவர்கள் இப்போது தான் புதிய மனிதர்களாக அறிமுகமாகிறார்கள்.

அவர்களையும் மக்கள் இந்த 3 நாட்களில் நன்றாக புரிந்திருப்பார்கள்.

பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் பற்றி பேசி வருகின்றனர். இன்று காலை வந்த புதிய புரொமோவில் திருநங்கை நமீதா தனது கஷ்டத்தை பற்றி கூறுகிறார்.

திருநங்கைகளை மோசமான துன்புறுத்துவது, பிச்சை எடுக்க வைப்பது என இருக்கிறது என்கிறார். அவர் கூறியதை கேட்டு அனைவரும் கண் கலங்குகின்றனர்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *